மட்டக்களப்பு
புல்லுமலைக் காட்டில்
பண்டைய
வைரவர் கோயிலின்
சுவடுகள்
என்.கே.எஸ்.திருச்செல்வம் NKS/202 04 டிசம்பர் 2020
(நான் இங்கே பதிவிடும் ஆய்வுக் கட்டுரைகளை எனது அனுமதி இல்லாமல் யாரும் தங்கள் வலைத் தளங்களில் பதிவிட வேண்டாம். உங்கள் முகநூலில் share செய்யலாம். மிக்க நன்றி)
புதையல்
பிரியர்கள் இங்கு தமது கைவரிசையை காட்டி உள்ளமை தெரிகிறது. வாயில் தூண்கள் உட்பட 9 பாரிய
கற்தூண்கள் இங்கு சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. சில தூண்கள் நிறுத்தி
வைக்கப்பட்டும்,
சில தூண்கள் பாதி அளவு மண்ணுள் புதையுண்டும்
காணப்பட்டன.
இங்கு
செல்வதற்கு என்னுடன் வந்த நண்பர் நிஷாந்தன், நண்பர்
சச்சிதானந்தன்,
சோமன் ஐயா ஆகியோருக்கு எனது நன்றிகள்.
No comments:
Post a Comment